தேவையுள்ள மாணவர்களுக்கு பாட உபகரணங்கள் வழங்கும் எமது செயற்திட்டத்தின் இந்த வருடத்திற்கான முதலாவது நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் நாளை கண்டி அளகொளமட தமிழ் வித்தியாலயத்திலும் உடதலவின்ன அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியிலும் நடைபெறவுள்ளது
இந்த நிகழ்வுக்குத் தேவையான பொருற்களை பொதி செய்யும் பணிகளை இப்போது ஆரம்பித்து இருக்கின்றோம்
இந்த பொருற்களை கொள்வனவு செய்ய உதவிய அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்
எமது இந்த செயற்திட்டத்துக்கு உதவிகள் ஒத்துழைப்புக்களை வழங்கக் கூடிய நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ்.
தொடர்பு கொள்ள வேண்டியவர்
0 Comments