சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III. பதவிக்கு புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் 17 உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்..தெரிவு செய்யப்பட்டுள்ள எமது உறவுகளுககு வாழ்த்துக்கள்.இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் சுகததாச அரங்கில் எதிர்வரும் 15/11/2017 அன்று வழங்கப்படவுள்ளது.
இதில் கல்பிட்டியைச் சேர்ந்த நான்கு பேர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதும் சந்தோஷமான விடயம்.
சிங்கள மொழி மூலம் புத்தளம் மாவட்டத்தில் 134 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments