Subscribe Us

header ads

லெபனானில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரிப்பு தனது நாட்டு மக்களை உடனடியாக வெளியேறுமாறு சவுதி மற்றும் குவைட், பஹ்ரைன், யூஏயி அறிவித்துள்ளது.


லெபனானில் தங்கியுள்ள தனது நாட்டு மக்களை உடனடியாகவெளியேறுமாறு சவுதி மற்றும்   குவைட்பஹ்ரைன், UAEஅறிவித்துள்ளது.

சவுதி ஆதரவு பெற்ற லெபனான் பிரதமர் சாத் ஹரிரீ தனதுஉயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறி தனது பதவியைராஜினாமா செய்தார்

இதனால் லெபனானுக்கும் சவுதிக்கும் இடையே பதற்றம்உருவாகியுள்ளது.
இதற்கிடையில் ஈரான் ஆதரவுடன் செயல்படும்  அமைப்பு ஒன்றுஏமனில் இருந்து ஏவுகனையை ஏவிவருவதாக சவுதிகுற்றம்சாட்டியுள்ளது

லெபனானிலும் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.இதனால் சுன்னி முஸ்லிம் ஆதிக்கம் மிகுந்த சவுதிஅரேபியாவுக்கும்ஷியா முஸ்லிம் ஆதிக்கம் பெற்ற ஈரானுக்கும்இடையே மோதல் உருவாகும் நிலை உள்ளது.

இதனால் தங்களது நாட்டிற்கு ஆபத்து ஏற்படுமோ என்றுபெரும்பாலான லெபனான் குடிமக்கள் அச்சமடைந்துள்ளனர்

இந்நிலையில் லெபலானில் வசிக்கும் சவுதி அரேபியா குடிமக்கள்உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும்சவுதியர்கள்யாரும் அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றுசவுதி அரசு கேட்டு கொண்டுள்ளது.

இதனை அடுத்து தங்கள் நாட்டு மக்களையும் வெளியேறுமாருகுவைத்பஹ்ரைன், UAE ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன.

Post a Comment

0 Comments