சில நாடகளுக்கு முன் எனது முகநூலில் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் பயணம் மேற்கொள்ள முடியாமல் சேரும் சகதியுமான காணப்பட்ட கல்பிட்டி மண்டலக்குடா அல் மனார் பாடசாலை வீதி சம்பந்தமாக பதிவு ஒன்று போடட்டிருந்தேன். இவ்வீதி சம்பந்த பிரதேச செயலாளரிடம் அக்மல் அவர்கள் பேசியதாகவும் விஷேட வேண்டுகோளுக்கிணங்க விரைவாக இவ்வீதியை சீரமைத்து தருவதாகவும் இதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளவதாகவும் தற்போது என்னிடம் பெறிய குடியிருப்பு ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரும் கல்பிட்டி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான அக்மல் அவர்கள் கூறினார்கள்.
மேலும் புதுக்குடியிருப்பு குபா மாஸ்டர் வீதி அதே போல் பர்லூன் மாஸ்டர் முன் வீதிகளை சீரமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிலர் தற்போது வட்டார அடிப்படையில அபிவிருத்தி மேற்கொண்டு வரும் வேளையில் ,சிலர் தனது வட்டாரத்துக்குள்ளேயே கட்சி பார்க்கும் நேரத்தில் ,பெறிய குடியிருப்பு வட்டார வேற்பாளாராக இருந்தும் கல்பிட்டியான் என்ற வகையில் சேவை செய்யும் இவரை பாராட்டியே ஆகவே வேண்டும்.
நன்றி அக்மல் அவர்களுக்கு எனது முகநூல் பதிவுக்கு பதில் தந்ததோடு எனது வேண்டுகோளை ஏற்று அந்த வீதியையும் சீரமைத்து தருவதற்கும்.
-Rizvi Hussain-
0 Comments