தற்போது நிலவும் பெற்றோல் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமேல் மாகாண சபையின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாட்டு வண்டியில் அவைக்கு சமூகமளித்துள்ளனர்.
"எண்ணையும் முடிந்தது - நாடும் முடிந்தது" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் இவர்கள் ஏந்தியிருந்தனர்.
0 Comments