தற்போதைய ஆட்சியை நல்லாட்சி என அழைப்பதை விட ஊழலாட்சி என அழைப் பதே பொருத்தமானதாகுமென ஹம்பாந் தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நா மல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நேற்று தங்கல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர்கருத்து தெரிவிக்கையில் குறிப் பிட்டதாவது ,
எங்கள் ஆட்சி காலத்தில் எது நடந் தாலும் அதனை விமர்சிக்கவென்றே சி லர் நியமிக்கப்பட்டிருந்தார்கள் .இவற்றைய நம்பிய ஒரு தரப்பினர் கடந்த தேர்தலில் எங்களை நிரா கரித்துமிருந்தார்கள்.இப்போதுஇவ் ஆட்சியில் இடம்பெறும் பல விடயங்களை எங்கள் ஆட்சிக் கா லத்தில் இடம்பெற்ற விடயங்களை ஒ ப்பிட்டுப் பார்த்தால் எங்கள் ஆட்சி எந் தளவு சிறந்தது என்பதை அறிந்துகொ ள்ள முடியும்.
எங்கள் ஆட்சிக் காலத்தில் தெற் கு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் போது 1 Km வீதிக்கு 12 மில்லியன் தேவை ப்பட்டது.எமது அதிவெக நெடுஞ்சா லைகளையே அவசியமற்றதென விமர்சித் தவர்கள் இன்று 1km வீதிக்கு 26 மில்லியன் செலவில் வீதி அமைத்து க்கொண்டிருக்கின்றனர்.இது எமது ஆட்சியில் தேவைப்பட்ட பணத்தை வி ட இரட்டிப்பு மடங்கிலும் அதிகமா கும்.
இதன் போதான விலைமனுக்கோரல் கூட நியாயமான முறையில் இடம்பெறவில் லை. அதிலும் முறைகேடான முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.இது தொடர் பான விடயங்களை பிரதமர் ரணில் வி க்கிரமசிங்க தலமையிலான பொருளாதா ர குழு கையாளும்.இக் குழுவானது இந் நெடுஞ்சாலை அமைத்தலுக்கான அ னுமதியை விலைமனுக்கோரலுக்கு மு ன்பே வழங்கிவிட்டது. இப்படித்தா ன் நல்லாட்சியின் நிலை சென்றுகொ ண்டிருக்கின்றது.
எம்மை ஊழல் வாதிகள் என விமர்சி த்தவர்கள், இப்போது தங்கள் மு கங்களை எங்கே வைத்துக்கொள்ளப்போ கிறார்கள்.இவ்வாறானவற்றை பார்க் கும் போது நாங்கள் எந்தளவு சி றப்பாக ஆட்சி செய்துள்ளோம் என நா ங்கள் எங்களையே மட்டிட்டுக்கொள் ள முடிகிறது.
எங்களை ஊழல் வாதிகளென கூறி ஆட் சிக்கு வந்தவர்கள் இன்று ஊழலில் ஆட்சி செய்து கொண்டிருக்கின் றனர். இதன் பின்னரும் இவர்களை இ லங்கை மக்கள் நம்பப்போவதில்லை. தேர்தலொன்று இடம்பெற்றால் இவர் களுக்கான பாடம் புகட்டப்படும் எ ன்பதில் எதுவித மாற்றமுமில்லை எ ன அவர் குறிப்பிட்டார்.
0 Comments