Subscribe Us

header ads

பிரபல அறிவிப்பாளர் ATM. பஸ்லி அவர்கள் வபாத்தானார் .



குருணாகல் மாவட்டம் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள  மிதியாலையை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும்  இஸ்லாமிய செயற்பாட்டாளரும் 'முன்னால் வசந்தம் FM அறிவிப்பாளருமான  கவிஞர் ATM. பஸ்லி அவர்கள் காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

சென்ற வருடம் ஜனவரி முதல் இருதய நோயால் பாதிக்கபட்டு இருந்த அவர் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் இருந்த நிலையில், இன்று பகல் வபாத்தாகி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10.00 மணிக்கு மடிகே மிதியால ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் : இஜ்லான்

Post a Comment

0 Comments