ஆசிய தீவுகளில் ஒன்றான போர்னியாவில் போனி எனும் ஓரங்குட்டான் குரங்கை வைத்து மேடம் என்ற பெண் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.
Kareng Pangi என்ற கிராமத்தில் நடைபெறும் இந்த பாலியல் தொழிலில், போனியுடன் நேரத்தை செலவிட ஆண்கள் அதிக பணத்தினை கொடுத்துள்ளனர்.
ஒன்றும் அறியாத போனி, ஆண்கள் வந்தால் திரும்பி நின்றுக் கொண்டு, தன்னை தானே அவர்களுக்காக ஒத்துழைத்து கொள்கிறது.
போனி மிகவும் ஈர்ப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக, அந்த மேடம், போனியின் உடல் சரும முடிகளை ஷேவிங் செய்வதை தனது அன்றாட வேலையாக செய்து வந்துள்ளார்.
இதனால் மேடத்திற்கு அதிக பணம் கிடைத்தது. ஆனால் போனிக்கு அதிக கொசு கடியின் தொல்லையால், சரும பிரச்சனைகள் மூலம் அவதிப்பட்டது.
போனி மற்ற மனித குரங்குகளை போல் மரத்தில் ஏறாது, கீழே தரையில் மட்டுமே படுத்துக் கொள்ளும்.
பல முறை காப்பாற்றப்பட்ட போனியை, காட்டுக்குள் அனுப்பும் முயற்சிகள் பத்து ஆண்டுகள் தோல்வியில் முடிந்தது. கடைசியில் 2013-ல் போனி காப்பற்றப்பட்ட நிகழ்வு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது.
அதை பார்த்த மேடம், என் குழந்தையை எடுத்து செல்கிறார்கள், இது நியாயம் அல்ல என கதறி அழும் காட்சிகள் பதிவாகியது.
அதன் அடிப்படையில், 2005-ல் யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்தோனேசியாவில் பாலியல் அடிமைகளாக சிக்குகின்றனர். இவர்களில் மூன்றில் ஒருவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments