Subscribe Us

header ads

இன்று கல்பிட்டி நகர வர்தக நிலையங்களை சுற்றிவளைத்த பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் (படங்கள் இணைப்பு)

இன்று காலை முதல் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் அதிகாரிகள்(மாதம்பை) குழுவுடன் இணைந்து கல்பிட்டி பொது சுகாதார பரிசோதகர் குழுவினரும் இரண்டு குழுக்களாக பிரிந்து கல்பிட்டி நகர வர்த்தக நிலையங்கள் ஹோட்டல்கள் போன்றவைகளை திடீர் சுற்றி வளைப்பின் மூலம் பரிசோதித்தனர்.

இதன் போது கண்டறியப்பட்ட (23) இருபத்தி மூன்று வர்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக Kalpitiya Voice செய்தி பிறிவுக்கு கல்பிட்டி பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் தெரிவித்தனர்.

-RIZVI HUSSAIN-













Post a Comment

0 Comments