அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது தமது கைத்தொலைபேசிகளை நிறுத்திவைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களுக்கு அறிவுத்தியுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
சில அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தாக நிலைமை காணப்படுவதால்இதனால் ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்றுகுறிப்பிட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது சில அமைச்சர்கள் தொலைபேசிஅழைப்புகளில் ஈடுபடுதல் அல்லது பேஸ்புக் பயன்படுத்துவதாகவும் தெரியவந்ததையடுத்து இந்ததீர்மானம் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments