Subscribe Us

header ads

ஈத் ஸ்பெஸல் பீப் பிரியாணி செய்வது எப்படி?



தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 1 கிலோ
பீப் (மாட்டிறைச்சி) - 1 கிலோ
மிளகாய் - தூள் 2 தேக்கரண்டி
வெங்காயம் - 500 கிராம்
பழுத்த தக்காளி - 500 கிராம்
பச்சை மிளகாய் - 5 
புதினா - 1 கொத்து
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை -அரை பழம் 
பட்டைஏலம்கிராம்பு - தலா 2, 
பிரியாணி இலை - 2, 
உப்பு தூள் - தேவையான அளவு 

செய்முறை

அரிசியை ஊற வைக்க வேண்டும்.  
பீப் (மாட்டிறைச்சி) 
 
கொழுப்பெடுத்து கழுவி தண்ணீரை வடிக்க வேண்டும்.

வாயகன்றபாத்திரத்தை அடுப்பில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டைஏலம்கிராம்புபிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டுவெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள்பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்

பிறகு புதினாதயிர் சேர்க்கவேண்டும்அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்க வேண்டும்

அடுத்து உப்புமட்டன் சேர்த்து நன்கு கிளறிதீயின் தனலை சிம்மில் வைத்து 
பீப் (மாட்டிறைச்சி) 
 
வேக விட வேண்டும்.

பீப் (மாட்டிறைச்சி) 
 
வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும்

பீப் (மாட்டிறைச்சி)
 
அதிகமாக இருந்தால் அதற்குதகுந்தாற் போல் தண்ணீர் ஊற்ற வேண்டும்

ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவேண்டும்

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய்,லெமன் பிழிந்துபாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின்மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விட வேண்டும்

பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம்குழையாமல் பிரட்டி எடுக்க வேண்டும்இப்போது சுவையான ஆம்பூர் 
பீப் (மாட்டிறைச்சி)
 
பிரியாணி ரெடி.

Post a Comment

0 Comments