Subscribe Us

header ads

ஐக்கிய தேசிய கட்சியின் ஓரினச் சேர்க்கையாளர்களே இந்த நாட்டுக்கு பெரும் சாபக்கேடு !


ஓரின சேர்க்கையாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பது  நாட்டுக்கு மிகப்பெரிய சாபம் என களுத்துரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்தகுறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சி  ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிபிட்டார்.

இன்று நாட்டில் எப்போதும் இல்லாத அளவு பிரச்சினைகள் உச்சம் அடைந்து வருவதை அவதானிக்க முடிகிறதுஇவைகளுக்கு அரசாங்கம் ஈடு கொடுக்கமுடியாமல் திணறிவருகிறதுஎமது ஆட்சியை விமர்சித்தவர்கள் இன்று நிர்வாணமாகி நிற்கின்றனர்.

மகிந்த ராஜபக்‌ஷ சோதிடத்தின் பின்னால் போய் தேர்தலில் தோற்றதாக கூறியவர்கள் இன்று ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடரான நிலூகாவுக்கு மத்தியமாகாண ஆளுனர் பதவியை வழங்கியுள்ளனர்.

இந்த ஆட்சியில் அணர்த்தங்களும் விபத்துக்களும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.இதற்கு கடவுளின் சாபமே  காரணமாக இருக்கலாம்.ஏன் என்றால்ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் முக்கியமானவர்கள் பலர் குடும்ப வாழ்க்கை வாழ்வதில்லை அவர்கள்
ஓரின சேர்க்கையாளர்கள்.கல்வியமைச்சர் அகில ஒரு ஆண் விபச்சாரி என மஹிந்தானந்த அலுத்கமகேபாராளுமன்றில் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்அகிலவுக்கு இருக்கும் தகமைக்கு அவரால் கல்வி அமைச்சை அல்ல ஒரு மொண்டசூரியை கூட செய்யமுடியாது.தலைவருக்கு தீனியானாதால் கல்விஅமைச்சு கிடைத்துள்ளதுதலைவரின் ஆசைக்கு தீனியானால் ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவிகள் கிடைக்கும். ' வில் முடியும் பல அமைச்சர்கள் அந்த சப்ஜக்டில் உள்ளவர்கள்.அதனால் தான் ஓரின சேர்க்கை திருமணத்தை  சட்டமாக்க இவர்கள் கோரினார்கள்.
இது இந்த நாட்டுக்கு மாபெரும் சாபமும் கடவுளின் கோபமும் இறங்கும்

அண்மையில் சுஜீவ சேன சிங்க கூட தாங்கள் கட்சித்தலமையால் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.அவரும் தலைமையின்ஆசைக்களுக்கு கட்டுப்பட்டால் அவருக்கும் நல்ல அமைச்சு கிடைத்தாலும் கிடைக்கும் அவர் அதற்க்கு முயற்சி செய்து பார்க்காலாம் என பியல் நிஷாந்தகுறிப்பிட்டார்.
ஓரினசேர்க்கையாளர்கள் ஆட்சியாளர்களாகஇருப்பது  நாட்டுக்கு மிகப்பெரிய சாபம் எனகளுத்துரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பியல் நிஷாந்தகுறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சி  ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிபிட்டார்.

இன்று நாட்டில் எப்போதும் இல்லாத அளவு பிரச்சினைகள் உச்சம் அடைந்து வருவதை அவதானிக்க முடிகிறதுஇவைகளுக்கு அரசாங்கம் ஈடு கொடுக்கமுடியாமல் திணறிவருகிறதுஎமது ஆட்சியை விமர்சித்தவர்கள் இன்று நிர்வாணமாகி நிற்கின்றனர்.

மகிந்த ராஜபக்‌ஷ சோதிடத்தின் பின்னால் போய் தேர்தலில் தோற்றதாக கூறியவர்கள் இன்று ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடரான நிலூகாவுக்கு மத்தியமாகாண ஆளுனர் பதவியை வழங்கியுள்ளனர்.

இந்த ஆட்சியில் அணர்த்தங்களும் விபத்துக்களும் பாரிய அளவில் அதிகரித்துள்ளன.இதற்கு கடவுளின் சாபமே  காரணமாக இருக்கலாம்.ஏன் என்றால்ஐக்கிய தேசிய கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் முக்கியமானவர்கள் பலர் குடும்ப வாழ்க்கை வாழ்வதில்லை அவர்கள்
ஓரின சேர்க்கையாளர்கள்.கல்வியமைச்சர் அகில ஒரு ஆண் விபச்சாரி என மஹிந்தானந்த அலுத்கமகேபாராளுமன்றில் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்அகிலவுக்கு இருக்கும் தகமைக்கு அவரால் கல்வி அமைச்சை அல்ல ஒரு மொண்டசூரியை கூட செய்யமுடியாது.தலைவருக்கு தீனியானாதால் கல்விஅமைச்சு கிடைத்துள்ளதுதலைவரின் ஆசைக்கு தீனியானால் ஐக்கிய தேசிய கட்சியில் உயர் பதவிகள் கிடைக்கும். ' வில் முடியும் பல அமைச்சர்கள் அந்த சப்ஜக்டில் உள்ளவர்கள்.அதனால் தான் ஓரின சேர்க்கை திருமணத்தை  சட்டமாக்க இவர்கள் கோரினார்கள்.
இது இந்த நாட்டுக்கு மாபெரும் சாபமும் கடவுளின் கோபமும் இறங்கும்

அண்மையில் சுஜீவ சேன சிங்க கூட தாங்கள் கட்சித்தலமையால் புறக்கணிப்பு செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.அவரும் தலைமையின்ஆசைக்களுக்கு கட்டுப்பட்டால் அவருக்கும் நல்ல அமைச்சு கிடைத்தாலும் கிடைக்கும் அவர் அதற்க்கு முயற்சி செய்து பார்க்காலாம் என பியல் நிஷாந்தகுறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments