ஏறாவூர் தாமரைக்கேணி பிரதேசத்தில் வசித்து வரும் இரு நோயாளிகலுக்கு இன்று அவர்களின் இல்லத்திற்கு சென்று Water Mattresses , Air Mattress அன்பளிப்பு செய்யப்பட்டது .
கல்முனையைச் சேர்ந்த சகோதரி தன்னிடம் இதை உரிய நோயாளிகளை தெரிவு செய்து கொடுக்குமாறு அனுப்பிவைத்தார் .
இந்நோயாளிகளுக்கு பூரண சுகத்தை அல்லாஹ் கொடுக்க வேண்டியும் ! இதனை அனுப்பி வைத்த சகோதரிக்கு இறைவன் அருள் கிடைக்க அல்லாஹ்விடம் வேண்டியவனாக இதனை பதிவிடுகின்றேன் .
Abdul Aziz
0 Comments