நாளை (15) முதல், மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள், பயணச்சீட்டை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நடத்துநர் தமது பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டை விநியோகிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துஷித குலரத்ன, தெரிவித்துள்ளார்.
0 Comments