Subscribe Us

header ads

கொழும்பில் பயணிக்கும் சகல பயணிகளுக்கும் முக்கிய செய்தி

நாளை  (15) முதல், மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள், பயணச்சீட்டை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நடத்துந​ர் தமது பஸ்ஸில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டை விநியோகிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் துஷித குலரத்ன, தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments