நோன்பு காலங்களில் மக்கள் மார்க்கக்கடமைகளை சௌகரீகம் இல்லாமல் செய்துகொள்வதற்காகவும், பள்ளிகளுக்குச்செல்லுகின்ற மக்கள் அடுத்த மக்களுடன் முரன்பாடுகள் ஏட்படாமல் நடந்துகொள்வதற்கும் வழிவகுக்கும்.
எனவே புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளே, நலன் விரும்பிகளே புத்தளம் மாவட்டத்தின் மின்தடை ஏற்படுவதை தடுக்க உதவி றமழான் முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சாரசபைக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.


0 Comments