பங்களாதேஸின் தலைநகரிலுள்ள பெளத்த ஆசிரமமொன்று வருடந்தோறும் ஏழை முஸ்லிம்களுக்கு இலவச இப்தார் உணவு வாங்கும் மகத்தான பணியை சுமார் 6 வருடகாலமாக செய்து வருகிறது!
உதவி புரிவதற்கு நோன்பு காலம் மிகவும் உன்னதமான சந்தர்ப்பம், அதனால் இந்த பணியை நாம் சிறப்பாக செய்து வருகிறோமென குறித்த ஆசிரமத்தின் தேரோ தெரிவிக்கிறார்.
-அல்மஷூறா நியூஸ்











0 Comments