Subscribe Us

header ads

மக்களே அவதானம்…..! காத்தான்குடி உணவுக் கடையில் நடந்த விபரீத செயல்….!(படங்கள் இணைப்பு)

காத்தான்குடி மெயின் வீதியில் உள்ள கடையில் வாங்கப்பட்ட வட்டிலப்பம் பாவனைக்கு உதவாத பூஞ்சனம் பிடித்த நிலையில் விற்பனை செய்துள்ளார்கள்.
பொதுமக்கள் இந்த Bakery இல் பொருட்கள் வாங்கும்போது மிக அவதானமாக வாங்கவும்.
என பாதிக்கப் பட்ட ஒருவர் முகநுால் வாயிலாக தனது ஆதங்கத்தை பதிவேற்றியுள்ளார்.
இந்த விடையத்தில் சுகாதர அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் அன்மையில் இது போன்ற பல பிரச்சனைகள் காத்தான்குடியில் தொடராக நடந்து கொண்டே உள்ளது அண்மையில் ஒரு தமிழ் நண்பரின் வீட்டு திருமன விருந்தில் சுகாதாரம் அற்ற உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த விருந்தில் கலந்து கொண்ட சிறுவர் முதல் பேரியோர் வரையில் வயிட்டோட்டம் எர்பட்டுள்ளது ஏறத்தாழ 200 பேர்களுக்குமேல் காத்தான்குடி ஆரையம்பதி வைத்திய சாலைகளில் அனுமதிக்கபட்டு இருந்தனர் இதில் கவலைக் கூறிய விடையம் அந்த உணவுப் போருக்கள் ஒரு முஸ்லிம் உணவகத்தில் இருந்தே வழங்கப்பட்டுள்ளது மொத்தத்தில் காத்தான்குடியில் சுகாதாரம் மோசமான நிலையில் உள்ளது …!!!!!
ஆனால் மட்டு மாவட்ட சுகாதர அதிகாரிகள் தமது சட்டைப் பைகளை கவனிப்பதாக கூறப்படுகிறது. எல்லோரும் அல்ல ஒரு சிலருக்கு பல பொருட்கள் இலவசமாம் அதை நினைத்தால் கடமை செய்ய முடியுமா…







Post a Comment

0 Comments