இலங்கை அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரும் , இருபதுக்கு இருபது அணியின் தலைவருமான லசித் மாலிங்க , அப்பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இதனையடுத்து அவர் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இது குறித்து அவர் விசேட செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.
0 Comments