-நாகை அன்சாரி-
எத்தனை பஞ்சாயத்துகள். ஒருவன் நாக்கை அறுத்தால் ஒரு கோடி என்கிறான், ஒருவன் கழுத்தை அறுத்தால் 2..கோடி என்கிறான், ஒருவன் பாக்கிஸ்த்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்கிறான், ஆனால் எந்தவித பாதுகாப்புமின்றி, சப்தமின்றி, கூடவே ஓடிவரும் 10 அல்லக்கைகள் இன்றி, முழுக்க முழுக்க இறைவனின் பாதுகாப்பில் எளிமையாக செல்லும் ஒரு எம்பி
இந்தியாவின்பார்லிமென்ட் சிங்கம் "அசாதுதீன் உவைசி
1 Comments
Masha Allah
ReplyDelete