நேற்று கல்பிட்டி மீனவர்களின் லைலா பிரச்சினை காரணமாக கல்பிட்டி போக்குவரத்து காலை 8 மணியில் இருந்து 1.30 மணி வரை தடை செய்யப்பட்டு இருந்தது.
அதனை எமது பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதனுடன் சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் கதைத்து பிரச்சினையை சுகபோகமாக முறையில் தீர்த்துவைத்தார்.
இதில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எச்.எஸ்.நியாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.
Mohamed Nafraj.
0 Comments