Subscribe Us

header ads

முசலி பிரதேசத்தில் சாதாரன தரம் எழுதி முடித்த மாணவர்களின் நலன் கருதி வதிவிட தலைமைத்துவ பயிற்சி முகாம்

2015 ஆம் (க.பொ.த) சாதாரன தரம் எழுதி முடித்த மாணவர்களின் நலன் கருதி வதிவிட தலைமைத்துவ பயிற்சி முகாம் எதிர்வரும் வரும் 26, 27 திகதிகளில் மன்னார்-முசலி பிரதேசத்தில் அமையபெற்றுள்ள முசலி தேசிய பாடசாலையில் இடம்பெற இருப்பதாக அதன் தவிசாளர் தௌபீக் மதனி தெரிவித்தார்.


இந்த வதிவிட பயிற்சி நெறியில் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பிரநிதித்துவபடுத்தும் மாணவர்கள் கலந்து கொள்ள முடியும்.


அத்துடன் இதில் 100 மட்டுமே கலந்து கொள்ள முடியும் இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தங்குமிட வசதி .இலவச உணவு மற்றும் பெறுமதியான சான்றிதழ் வழங்கபடும் என்றும் தெரிவித்தார்.

-SHM WAJITH-



Post a Comment

0 Comments