Subscribe Us

header ads

பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம்: கையடக்கத்தொலைபேசி வாங்கிகொடுத்து வலையில் வீழ்த்தியுள்ளார்! (VIDEO)

பாடசாலை மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை-மியனகந்துர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள் இருவரே துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியர் மாணவிகளுக்கு கையடக்கத்தொலைபேசியை வாங்கிக்கொடுத்துள்ளதுடன் , அதன் ஊடாக அவர்களுக்கு குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார்.

பின்னர் அவர்களை வலையில் வீழ்த்தி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

குறித்த ஆசிரியர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் .மேலும் அவரை பணியிலிருந்து நீக்க ,ஊ வா மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த ஆசிரியரை கைதுசெய்யும் போது அப்பாடசாலையில் குழப்ப நிலையொன்றும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments