PURE அமைப்பினால் GIT பரீட்சைக்கு தோற்றவுள்ள க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பொது தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான கருத்தரங்கு 03.11.2015 அஸ்வர் மண்டபத்தில் நடைப்பெற்றது.
இதில் வளவாளராக Imara Software Solution யில் பணி புரியும் மென்பொருள் பொறியியலாளர் திரு.இஸ்தியாக் அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இச் கருத்தரங்கில் Zahira National College, Fathima Muslim Ladies College, President Science College, Thillayadi Muslim Maha Vidyalaya, மற்றும் K/Mampuri R.C.S.T.M.Vidyalaya ஆகியன கலந்து கொண்டன. இம் மாணவர்கள் எதிர்வரும் 08.11.2015 பரீட்சையை எதிர்நோக்கவுள்ளனர்.
PURE அமைப்பின் சார்பாக வளவாளரைத் தந்து உதவிய Imara Software Solution யிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
-PURE-
ஊடகப்பிரிவு-
0 Comments