Subscribe Us

header ads

மிகபெரிய ரயில் விபத்தை தவிர்த்து மனித நேயத்தை நிலைநிறுத்திய முஸ்லிம் சிறுமி முஹ்சினா!

திருவனந்தபுரம் வர்கலை பாதையில் உண்டான ரயில் தண்டவாளத்தில் ஏர்பட்ட விரிசலினால் ஏற்படவிருந்த மிகபெரும் விபத்து ஒரு முஸ்லிம் சிறுமியின் உதவியால் தடுக்க பட்டது 

ஆம் நீங்கள் படத்தில பார்க்கும் மாணவியின் பெயர் முஹ்சினா இவர் .இடவ முஸ்லிம் உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி

தண்டவாளத்தில் வரிசல் ஏர்பட்டிருப்பதை கண்ட முஹ்சினா இதோ வந்து கொண்டிருக்கும் இந்த ரயிலை தடுத்த நிறுத்தவில்லை என்றால் விரிசல் விழுந்த தண்டவாளத்தில் ஏறி மிகபெரிய விபத்துக்கு வழி வகுத்து விடும் என்பதை உணர்ந்து கொண்டு தனது தாயின் உதவியுடன் சிகப்பு துணியை காட்டி ரயிலை நிறுத்தி மிகபெரிய விபத்தை தடுத்துள்ளார் 


பிஞ்சு உள்ளங்களில் நஞடசை விதைக்கும் இந்துதுவ வெறியர்களை பொல் அல்லாமல் முஸ்லிம்கள் தங்களி் குழந்தைகளின் உள்ளங்களில் மனித நேயத்தை பதிய வைத்தே வளர்க்கிறார்கள் என்பதர்கு உரிய சிறந்த சான்றுகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது

Post a Comment

0 Comments