காலி - கிந்தோட்டை பகுதியில் அதிக வலு கொண்ட மின் கம்பிகள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்தது அறிந்ததே.. இன்று பகல் 01.10 அளவில் கிந்தோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில், மின் கம்பிகள் விழுந்ததன் பின்னர் வேனில் இருந்த மூன்று பேரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இராணுவ சிப்பாய்கள் எனவும் வேன் சாரதி மற்றும் ஏனையவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காலி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது ஸ்தலத்தில் இருந்த ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே உள்ளது.
-Madawala News-
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இராணுவ சிப்பாய்கள் எனவும் வேன் சாரதி மற்றும் ஏனையவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு காலி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது ஸ்தலத்தில் இருந்த ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே உள்ளது.
-Madawala News-
0 Comments