Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 08

1856 : சீனாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது ஓபியம் யுத்தம் ஆரம்பமானது. 

1821: பெரு நாட்டில் ஜெனரல் ஜோஸ் டி சான் மார்ட்டினினால் கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது. 

1912: முதலாவது பால்கன் யுத்தம் ஆரம்பம்: துருக்கிக்கு எதிராக மொன்டினெக்ரோ யுத்தப் பிரடனம். 

1932 இந்திய கடற்படை ஸ்தாபிக்கப்பட்டது. 

1932: போலந்தை ஆக்கிரமித்த ஜேர்மனி, அதை தன்னுடன் இணைத்துக்கொண்டது. 

1952: பிரிட்டனின் ஹரோவ், வீல்ட்ஸ்டோன் நகரங்களில் இடம்பெற்ற ரயில் விபத்துகளில் 112 பேர் பலி. 

1962: ஐ.நா.வில் அல்ஜீரியா இணைந்தது. 

1967: கெரில்லா தலைவர் சே குவேராவும் அவரின் சகாக்களும் பொலிவிய படையினரால் கைது செய்யப்பட்டனர். 

2001: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ், உள்நாட்டு பாதுகாப்புத் திணைக் களத்தை உருவாக்கினார். 

2003: கலிபோர்னிய மாநில ஆளுநராக ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் ஸ்வார்ஷ்நெகர் தெரிவானார்.

Post a Comment

0 Comments