Home
About
Contact
Subscribe Us
Home
Features
_Multi DropDown
__DropDown 1
__DropDown 2
__DropDown 3
_ShortCodes
_SiteMap
_Error Page
Mega Menu
Documentation
_Web Documentation
_Video Documentation
Download This Template
Home
பெண்கள் பகுதி
பிரசவ வேதனைகளை குறைக்கும் மாசிபத்திரி
பிரசவ வேதனைகளை குறைக்கும் மாசிபத்திரி
kalpitiya voice
5:36:00 PM
மாசிபத்திரி எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு மூலிகைச்செடி. இது வெப்ப நாடுகளில் வளரும் மூலிகை. இதன் தாயகம் வடஆப்பிரிக்கா. இது மருத்துவ குணமுடையது. இது அதிகமான வேர்கள் இருக்கும். இது நேராக இரண்டரை அடி முதல் மூன்றரை அடி உயரம் வளரக்கூடியது.
மருத்துவப்பயன்கள்
இது பித்தம், வாதம், கிருமிநோய், கை கால்வலி, மூர்ச்சை, கல்லீரல்வீக்கம், உணவைச் செரிக்கும், உறுப்புகளுக்கு உரமேற்றும். தன்மை கொண்டது.
இது காய்ச்சல், ஈரல் நோய்கள், காயங்கள், பூச்சிக்கடி நோய்கள் வாயு உபாதைகளை போக்கும்.
இதன் பொடி மற்றும் எண்ணையைப் பயன்படுத்துவார்கள். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நரம்புமண்டலத்தைத் தூண்டக்கூடியது, ஆண்மையைத் தூண்டும்.
ஆனால் இதை உட்கொள்ளும் போது தக்க மருத்துவரின் ஆலோசனைப்படிதான் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும்.
மாசிபத்திரியன் இலையை காயவைத்து அதை டீத்தூள் போல் பொடி செய்து பிரசவ வேதனையில் இருக்கும் பெண்களுக்கு டீ போட்டுக் கொடுத்தால் வலிகுறையும். மாசிபத்திரி எண்ணெய் மேல் பூச்சாக நெஞ்சில் பூசினால் நெஞ்சு எரிச்சல் நீங்கும். இதில் செய்யப்பட்ட களிம்பை மூட்டுவலிக்கும், தசைப் பிடிப்புகளுக்கும் தடவினால் குணமாகும்.
Post a Comment
0 Comments
Labels
Fashion
90
Technology
731
Social Plugin
Popular Posts
முஸ்லிம் பெண்களும் முகத்தை மூடுவதை தடை செய்யவும். இல்லாவிட்டால் நாங்களும் காவி உடையுடன் முகத்தை மூடி செல்வோம். (வீடியோ)
9:20:00 PM
250 கோடியில் மகிந்த அமைத்திருக்கும் ராஜமாளிகையின் கண்டு அதிர்ந்துபோனேன்- MY3
11:43:00 AM
டாக்டர் ஜாகீர் நாயக் பொதுபலசேனா நேரடி விவாதம் ?
11:38:00 AM
Subscribe Us
Technology
3/Technology/post-list
0 Comments