Subscribe Us

பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு நடத்தப்படும் பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பன இம்மாதம் 29 ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ் தடை உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments