Subscribe Us

header ads

உயிர் தியாகம் செய்து பெற்றுக் கொண்ட சமாதானத்தை பாதுகாப்பேன் – ஜனாதிபதி


இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து வெற்றி கொண்ட சமாதானம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Post a Comment

0 Comments