சிலாபம் மற்றும் வனாத்தவில்லுவ பிரதேசங்களின் முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் இருவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ளனர்.
சிலாபம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர்; ஜீவன் ஜூட் மற்றும் வனாத்தவில்லுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டக்ளஸ் இந்திக சேனாதீர ஆகியோரே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
0 Comments