Subscribe Us

அளுத்கம பேருவல பகுதி அசம்பாவிதத்தைக் கண்டித்து சவூதி அரேபியாவில் ஆர்ப்பாட்டம்-படங்கள்








சவூதியிலிருந்து ஜலீல் ஜீ-

ளுத்கம,பேருவல பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற உயிரிழப்புக்கள், அசம்பாவிதங்கள் என்பவற்றைக் கண்டித்து சவூதி அரேபியா ஜித்தாவில் நேற்று (29-06-2014)  இலங்கைத் தொழிலாளர்களால் ஜித்தாவில் உள்ள இலங்கைத்தூதரகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பல கோஷங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு இடம்பெற்றுள்ளது.

இக்கவனயீர்ப்பு நிகழ்வில் மரணித்தவர்களுக்கு ஜனாஷாத்தொழுகையும் துஆப் பிரார்தனையும் இடம்பெற்றதுடன் இலங்கைத்தூதரகத்தில் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
 
நன்றி: இம்போர்ட் மிரேர்
 

Post a Comment

0 Comments