Subscribe Us

header ads

கல்பிட்டி HNC மாணவர் கழகத்தின் கூட்டத்தில் கழகத்தின் தலைவர்

H.N.C
2014.01.03 அன்று  கல்பிட்டி HNC மாணவர் கழகத்தின் கூட்டத்தில்  கழகத்தின் தலைவர் அஸ்பாக் கல்விக்கு முன்னுரிமை கொடுப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினர்.
 
கல்விக்கு முன்னுரிமை கொடுத்து மாணவர்கள் செயற்படுவார்கள் எனில் எமது மாவட்டம் புத்திஜீவிகளையும் பல் துறைகளையும் உருவாக்கலாம் எனவும் கல்விக்காக எமது கழகம் பல பணிகளை உருவாக்கும் எனவும் தற்போது தமது கழகத்தினால் மாணவர்களுக்கு நுலகம் ஒன்று உருவாக்கப்பட்டமை தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் கூறினர்.   
 
 

Post a Comment

0 Comments