1500 : பிரான்ஸின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம்
1673 : உக்ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து, லித்துவேனியாப் படைகள் ஒட்டோமான் இராணுவத்தைத் தோற்கடித்தன.
1675 : குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10 ஆவது குருவானார்.
1778 : மத்திய நியூயோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
1831 : அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர்
வேர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டான்.
1865 : டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்குக் கொடுத்தது.
1880 : அவுஸ்திரேலியாவின் Bushranger நெட் கெல்லி மெல்பேர்னில்
தூக்கிலிடப்பட்டான்.
1887 : ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஓகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1889 : வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1909 : ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
1918 : பிரான்ஸில் “கொம்பியேன் காடு" என்ற இடத்தில் ரயில் பெட்டி ஒன்றில்
ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
1918 : ஜோசப் பித்சூத்ஸ்கி வோர்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப்பதவியைப் பெற்றார். போலந்து சுதந்திரம் பெற்றது.
1919 : இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1930 : அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1933 : யாழ். பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
1940 : ஐக்கிய அமெரிக்காவின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத சூறாவளியினால் 144 பேர் இறந்தனர்.
1942 : இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி பிரான்ஸ் மீதான தனது முற்றுகையை முடித்தது.
1960 : தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1965 : ரொடீசியாவில் (தற்போதைய ஸிம்ப்பாப்வே) இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1966 : நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
1968 : மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
1975: அங்கோலா சுதந்திரம் பெற்றது.
1981: அன்டிகுவா, பார்புடா ஆகியன ஐநாவில் இணைந்தன
2000: ஆஸ்திரியாவில் கேபிள் காரொன்று தீப்பற்றியதால் 155 பேர் உயிரிழந்தனர்.
1992 : இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு
முடிவெடுத்தது.
2004 : யஸீர் அரபாத் இறந்து விட்டதாக பலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.
2008: “குயின் எலிஸபெத் 2” உல்லாசக் கப்பல் டுபாயிலிந்து அதன் முதல் பயணத்தை ஆரம்பித்தது.
பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நேபிள்ஸ் பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
1673 : உக்ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து, லித்துவேனியாப் படைகள் ஒட்டோமான் இராணுவத்தைத் தோற்கடித்தன.
1675 : குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10 ஆவது குருவானார்.
1778 : மத்திய நியூயோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
1831 : அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர்
வேர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டான்.
1865 : டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்குக் கொடுத்தது.
1880 : அவுஸ்திரேலியாவின் Bushranger நெட் கெல்லி மெல்பேர்னில்
தூக்கிலிடப்பட்டான்.
1887 : ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஓகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1889 : வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1909 : ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
1918 : பிரான்ஸில் “கொம்பியேன் காடு" என்ற இடத்தில் ரயில் பெட்டி ஒன்றில்
ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.
1918 : ஜோசப் பித்சூத்ஸ்கி வோர்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப்பதவியைப் பெற்றார். போலந்து சுதந்திரம் பெற்றது.
1919 : இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1930 : அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1933 : யாழ். பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
1940 : ஐக்கிய அமெரிக்காவின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத சூறாவளியினால் 144 பேர் இறந்தனர்.
1942 : இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி பிரான்ஸ் மீதான தனது முற்றுகையை முடித்தது.
1960 : தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1965 : ரொடீசியாவில் (தற்போதைய ஸிம்ப்பாப்வே) இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1966 : நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
1968 : மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
1975: அங்கோலா சுதந்திரம் பெற்றது.
1981: அன்டிகுவா, பார்புடா ஆகியன ஐநாவில் இணைந்தன
2000: ஆஸ்திரியாவில் கேபிள் காரொன்று தீப்பற்றியதால் 155 பேர் உயிரிழந்தனர்.
1992 : இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு
முடிவெடுத்தது.
2004 : யஸீர் அரபாத் இறந்து விட்டதாக பலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.
2008: “குயின் எலிஸபெத் 2” உல்லாசக் கப்பல் டுபாயிலிந்து அதன் முதல் பயணத்தை ஆரம்பித்தது.


0 Comments