1492 : கிறிஸ்டோபர் கொலம்பஸும் அவரது கூட்டத்தினரும் சகாக்களும் கியூபாவில் கரை இறங்கினர்.
1627: முகலாய பேரரசர் ஜஹாங்கீர் இறந்தார்.
177: அமெரிக்கப் புரட்சிப் போரின்போது பொஸ்டனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை பிரித்தானியா தடுத்தது.
1834 : சுவான் ஆற்றுக் குடியேற்றத்தில் (தற்போைதய மேற்கு அவுஸ்திரேலியாவில்) பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்றவாசிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
1886: - நியூயோர்க்கில் அமெரிக்க சுதந்திரச் சிலையை அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.
1918 :- முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா, ஹங்கேரியிடம் இருந்து செக்கஸ்லோவாக்கியா விடுதலை பெற்றது.
1918: - மேற்கு கலீசியாவில் புதிய போலந்து அரசு அமைக்கப்பட்டது.
1922: - முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
1940 : - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அல்பேனியா ஊடாக கிறீஸ் நாட்டைக் கைப்பற்றியது.
1941: - லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.
1942: - கனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1942: - போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 யூத சிறுவர்களும் 6,000 பெரியவர்களும் நாசிகளினால் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
1962: - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.
1971: - ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது செய்மதியை (புரொஸ்பெரோ) விண்ணுக்கு ஏவியது.
1972: - முதலாவது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்பட்டது.
1985: - சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் ஜனாதிபதியானார்
1985: - மிகைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
2006: - 1930களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
2006: - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த சமாதானப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாகின.
2006: பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் தமது எதிர்க்கட்சிக் கூட்டமொன்றில் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
2007: ஆர்ஜென்டீனாவின் முதலாவது பெண் பிரதமராக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர் பதவியேற்றார்.
2009: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் 117 பேர் பலியானதுடன் 213 பேர் காயமடைந்தனர்.
1627: முகலாய பேரரசர் ஜஹாங்கீர் இறந்தார்.
177: அமெரிக்கப் புரட்சிப் போரின்போது பொஸ்டனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை பிரித்தானியா தடுத்தது.
1834 : சுவான் ஆற்றுக் குடியேற்றத்தில் (தற்போைதய மேற்கு அவுஸ்திரேலியாவில்) பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்றவாசிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
1886: - நியூயோர்க்கில் அமெரிக்க சுதந்திரச் சிலையை அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.
1918 :- முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா, ஹங்கேரியிடம் இருந்து செக்கஸ்லோவாக்கியா விடுதலை பெற்றது.
1918: - மேற்கு கலீசியாவில் புதிய போலந்து அரசு அமைக்கப்பட்டது.
1922: - முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
1940 : - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அல்பேனியா ஊடாக கிறீஸ் நாட்டைக் கைப்பற்றியது.
1941: - லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.
1942: - கனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1942: - போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 யூத சிறுவர்களும் 6,000 பெரியவர்களும் நாசிகளினால் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
1962: - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.
1971: - ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது செய்மதியை (புரொஸ்பெரோ) விண்ணுக்கு ஏவியது.
1972: - முதலாவது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்பட்டது.
1985: - சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் ஜனாதிபதியானார்
1985: - மிகைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
2006: - 1930களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
2006: - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த சமாதானப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாகின.
2006: பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் தமது எதிர்க்கட்சிக் கூட்டமொன்றில் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
2007: ஆர்ஜென்டீனாவின் முதலாவது பெண் பிரதமராக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கேர்ச்னர் பதவியேற்றார்.
2009: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் 117 பேர் பலியானதுடன் 213 பேர் காயமடைந்தனர்.


0 Comments